திருவண்ணாமலை நகரத் தலைவர் A.சகாதேவன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநிலத்தின் யாதவர் மகாசபை தலைவர் அய்யா நாசே ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார்.
தென்னிந்திய யாதவர் சங்கம் திருவண்ணாமலை நகரத் தலைவர் A.சகாதேவன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநிலத்தின் யாதவர் மகாசபை தலைவர் அய்யா நாசே ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார்.மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், துணை தலைவர் கார்த்திக், செயலாளர் நாராயணன், துணை தலைவர் கலைச்செல்வன்,பொருளாளர் மற்றும் செட்டிப்பட்டி தொழில் அதிபர் அண்ணன் ராதாகிருஷ்ணன், அருண் குமார் ஒன்றிய செயலாளர் செங்கம், SRT வேலு மாவட்ட செயலாளர் S.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
A..சகாதேவன் அவர்கள் 06/08/1964 ஆம் ஆண்டு எரும்பூண்டி கிராமத்தில் பிறந்தார்.
மனைவி S.தனலட்சுமி, மகள் மருமகள் S.Jaya bharathi BE civil, santosh kumar BE it coy s Dhiva bharathi BE ECE, S.Ramkumar C, மாமன் கு.பலராமன், ருக்குமணி யாதவர் தெரு அவலூர்பேட்டை ஆகியோருடன் சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகிறார்.
எங்கள் உயிரினும் மேலான பாசமிகு அண்ணன் திரு A.சகாதேவன் அவர்கள் தனது 58ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் அவர் வாழ்க்கை வரலாறு,
திருவண்ணாமலை மாவட்டம் திரு LATE ஆரிமுத்துகோன், யசோதை அம்மாள் யாதவ் அவர்களுக்கு 3வதாக பிறந்தார்.
தன் பள்ளி படிப்பை எரும்பூண்டி உயர்நிலை பள்ளியில் படித்தார். பின்னர் அவலூர்பேட்டையில் மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்தார்.
தன் தந்தை ஒரு விவசாயி என்பதால் இவரும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிறகு பால் தொழில் செய்து வந்தார்.
பின்னர் கொத்தந்தவாடி TANCOF செயலாளர் பொறுப்பில் மிக சிறந்த முறையில் பணியாற்றினார்.
தன் தந்தை ஒரு அரசியல்வாதி என்பதால் தந்தையுடன் பணி செய்தேன். பிறகு நான் இந்திய ராணுவத்தில் சேர்ந்தது மிக மிக சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். பின்னர் உயர் அதிகாரி சான்று பெற்றுள்ளார்.
சென்னை மதுரவாயல் எங்கள் உயிருக்கு மேலான தலைவர் தெய்வ திரு கு.இராமசந்தர மருதுபாண்டியர் அவருடன் இணைந்து கிரிவல பாதையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அமைக்க நான் முன்னாள் vc தியாகராஜன் EX VC ஆரணி வழக்கறிஞர் பார்த்திபன் அவர்கள் சேர்ந்தது பணிபுரிந்தது மிகவும் பெருமையாக உள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து மடல்,
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.
நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்.
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்.
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
இங்கனம்,
தென்னிந்திய யாதவர் சமுதாயம்.






Comments
Post a Comment